Posts

Showing posts from February, 2021

நிறம்

நிறத்தில் இல்லை வளர்ச்சி உங்கள் நினைப்பில் உள்ளது

வானம்

அழுது அழுது தீர்த்துவிட்டேன் ஆனால் எங்கள் விவசாயியின் பாடு விடை தெரியாமல் போகிறது

இரவு கவிதை

வானம் இருளட்டும் ஆனால் உன் வாழ்க்கை பிரகாசிக்கட்டும்

நாம் மறந்த விளையாட்டு

🍀சாலைகளுக்குப் பெயர் வைத்து, அதை நினைவில் வைத்துக்கொள்ளும் காலம்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம். 🍀காந்தி தாத்தா, நேரு மாமா, அன்னை தெரசா, பாரதியார், திருவள்ளுவர், அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களைப் பற்றிக் கேட்டால், அவர்களெல்லாம் யார்? அவர்கள் நமக்காக என்ன செய்தார்கள்? ஏன் நாம் அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்? என்றவாறு கேள்விக் கணைகளை நம் மீதே தொடுப்பார்கள். விளையாட்டு : 🍀குழந்தைகள் ஒன்றைச் சொல்லித்தந்தால் அப்படியே ஞாபகம் வைத்துக்கொள்வார்கள். விளையாட்டின் மூலம் பொது அறிவினை வளர்த்துவிடலாம்.  🍀இதற்காக அடுக்குமொழி வார்த்தைகளைப் பயன்படுத்தியும், ராகத்தோடு பாடி சொல்லிக்கொடுக்கும்போதும் குழந்தைகள் மனதில் அப்படியே பதியும். 🍀நம் சுதந்திரத் தியாகிகள், நம் நாட்டுக்காகப் பாடுபட்டவர்கள் இவர்களைப் பற்றி நம் குழந்தைகளுக்கு தெரியாது என்பதால், அவர்களின் பெயர்களை சொல்லி, அவர்கள் நமக்கு செய்த நன்மைகளையும் எடுத்துச்சொல்ல தகுந்தாற்போல் வார்த்தைகளை அமைத்துக் கொண்டு விளையாடலாம். விளையாடும் முறை : அதோ பாரு காரு... காருக்குள்ள யாரு... நம்ம மாமா நேரு... நேரு என்னா சொன்னாரு......

சுவையான முட்டை சந்தகை செய்வது சுலபம்

Image
சுவையான முட்டை சந்தகை சில நிமிடங்களில் நீங்களும் செய்யலாம் தேவையான பொருள்கள்                          சந்தகை - 400  கிராம்                                  ப.மிளகாய் - 3  பீஸ்                                     முட்டை - 4                                                        கடுகு - தேவையான அளவு                      ஆயில் - தேவையான அளவு                 கருவேப்பிலை, மல்லிதழை                      உப்பு - தேவையான அளவு        ...

சாமை-ல் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்

 சாமை சிறுதானிய தாவரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தானியமாக கருதப்படுவது சாமை. சாமை இந்தியாவில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் ‘Little Millet’ என அழைக்கபடுகிறது. இந்த தானியம் உயரமாகவும், நேராகவும் 30 செ.மீ முதல் 1 மீட்டர் வரை வளரக்கூடியது. இதன் இலையானது ஒரே அளவாக ஒடுங்கி நீளமாகவும், மேற்பரப்பில் சுணை போன்ற முடிகளும் காணப்படும். சாமை தானியத்தின் வரலாறு சாமை தானியமானது 5000 ஆண்டுகளுக்கு முன்னரே தெற்கு ஆசியக் கண்டத்தில் தோன்றியது. இந்தியாவில் உருவான இத்தானியம் இந்தியன் மிலட் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பல பிரதேசங்களில் கி.மு காலத்திலிருந்தே இந்த தானியம் பயிரிடப்பட்டு வந்துள்ளது. மேலும் இத்தானியம் மக்களின் முக்கிய உணவாக இருந்ததாக பண்டைய தழிழர்களின் கல்வெட்டுகளிலும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களாலும் கூறப்படுகிறது. தற்போது இது பரவலாக இந்தியா, இலங்கை, நேபாளம், மலேசியா, மேற்கு மியன்மார் ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டு வருகிறது. சாமை-ல் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்க ள் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புகள், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், ...
Image
  ஜீவா, அருள்நிதி நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் படத்தின் ரீமேக் உரிமைக்கு மற்ற நடிகர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். அருள்நிதி - ஜீவா                                                                                                                                                                                                                                                    ...

ராதிகாவின் திடீர் அறிவிப்பு... ரசிகர்கள் அதிர்ச்சி

Image
  தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ராதிகாவின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். ராதிகா                                                                                                                                                                                                                                                   ...

15 Dead, Many Injured In Explosion At Firecracker Factory In Tamil Nadu

 Chennai: At least 15 individuals have kicked the bucket and many were harmed in a blast at a sparkler manufacturing plant in Tamil Nadu's Virudhunagar area, around 500 kilometers from Chennai. Executive Narendra Modi has communicated anguish over the impact.  "Fire at a sparkler industrial facility in Virudhunagar, Tamil Nadu is disheartening. In this hour of sorrow, my contemplations are with the deprived families. I trust those harmed recuperate soon. Specialists are chipping away at the ground to help those influenced," he tweeted.  The blast occurred at around 1.30 pm today.  An official from the neighborhood local group of fire-fighters told NDTV: "Grating during blending of synthetic substances seems to have caused the blast".  Ten putting out fires units from different areas were raced to the spot to drench the fire, news office PTI detailed. Boss Minister E Palaniswami has declared a pay of ₹ 3 lakh for the groups of the individuals who passed on in the...

'Who takes Mudra loans, damaads?' Sitharaman's dig at opposition over crony capitalism remark

Image
 NEW DELHI: Union account serve Nirmala Sitharaman on Friday attacked the resistance for blaming the public authority for buddy free enterprise.  Talking in Rajya Sabha on Union Budget 2021-22, Sitharaman asked, "Credits authorized under Mudra Yojana remained at more than Rs 27,000 crore. Who takes Mudra Yojana? Damaads (child parents in law)?"  The account serve additionally noticed that the quantity of computerized exchanges through United Payment Interface (UPI) from August 2017 till January 2020 was over 3.6 lakh crore.  "UPI is utilized by who? The rich? No. Working class, more modest brokers. Who are these individuals at that point? Is Govt making UPI, encouraging computerized exchanges to profit rich buddies? Some damaads? No," she shouted.  Retail swelling facilitates to 4.06% in Jan; processing plant yield develops 1% in Dec  Retail expansion dependent on customer value list (CPI) facilitated to 4.06 percent in January, falling inside the Reserve B...

Apple revises App Store rules, prohibits sale of certain substances

 Apple likewise said that metadata like application names, captions, screen captures, and reviews ought not have well known application names, reserved terms, costs, or portrayals that are superfluous.  Apple refreshed it's App Store rules and restricted advancement and offer of specific substances. The organization additionally set standards on naming applications.  "Applications that empower utilization of tobacco and vape items, illicit medications, or over the top measures of liquor are not allowed on the App Store," Apple said in a blog.  The iPhone producer said it will obstruct applications that urge minors to devour any of these substances. Grow  Apple likewise said that metadata like application names, captions, screen captures, and sees ought not have mainstream application names, reserved terms, costs, or portrayals that are unessential.  Likewise Read | Apple could impede applications that don't agree with new security include  They should ...

What are the side effects of the two COVID-19 vaccines rolled out in India?

 Covaxin and Covishield were turned out on January 16 across India to inoculate 3 crore medical care and cutting edge laborers in the principal period of the immunization drive.  Covaxin is delivered under a joint effort between Bharat Biotech and the Indian Council of Medical Research.  Likewise read | How successful are the two COVID-19 immunizations turned out in India, and are there worries about security?  Covishield has been created by AstraZeneca and Oxford University with the Serum Institute of India fabricating the antibody for India and low-and center pay nations.

முரண்டு பிடிக்கும் டுவிட்டர்... சமூக வலைத்தளத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுக்கும் சாட்டை!

Image
  டெல்லி: டுவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்கள், OTT தளங்கள் மற்றும் செய்தி தொடர்பான வலைத்தளங்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு விதிகளை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை அகற்ற சமூக வலைத் தளங்களுக்கு 36 மணிநேரம் கேடு விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. டெல்லி போராட்டங்கள் பற்றிய கருத்துக்களை நீக்குவது தொடர்பாக மத்திய அரசுக்கும், டுவிட்டர் நிறுவனத்துக்கும் கடும் மோதல் உருவாகி உளள்து                                                                    டுவிட்டர் நிறுவனம் மறுப்பு டெல்லி போராட்டங்கள் பற்றிய தவறானதும், ஆத்திரமூட்டக்கூடியதுமான கருத்துக்கள், டுவிட்டரில் பல்வேறு தரப்பினரால் பதிவிடப்பட்டன. இதைக்கண்ட மத்திய அரசு, 1,178 டுவிட்டர் கணக்குகளை நீக்க வேண்டும் என்று கடந்த 4-ந் தேதி டுவிட்டர் நிர்வாகத்துக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ஆனால் டுவிட்டர் 500 க...

அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்.. ஆனா 234 தொகுதிகளையும் எதிர்பார்க்கிறோம்.. குழப்பும் சரத்

Image
  கோவை: இம்முறை தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட எண்ணுகிறோம் என அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். கோவை செல்வபுரம் பகுதியில் தனியார் மண்டபத்தில் அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு தெற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் கோவை சர்வதேச விமான நிலையம் விரிவாக்கத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும், அவிநாசி ரோடு மேம்பாலத்தை நீலாம்பூர் ஆறு வழிச்சாலையில் இணைத்து தரவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.                                                                          

பெட்ரோல் விலை புதிய உச்சம்

Image
  சென்னை: பெட்ரோல் விலை புதிய உச்சமாக ஒரு லிட்டர் ரூ.90-ஐ கடந்துள்ளது.இந்த விலையேற்றம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்து வருகிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். ரக்குப் போக்குவரத்து - பயணிகள் போக்குவரத்து ஆகியவற்றுக்கு டீசல் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால் அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த விலையேற்றம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கொரோனா நோய்த்தொற்றுப் பேரிடர் எனும் நெருப்பு இன்னும் முழுமையாக அணையாத நிலையில், அதன் மீது விலையேற்றம் என்ற பெயரில் பெட்ரோல் ஊற்ற வேண்டாம் மத்திய அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

VIJAYALAKSHMI ELECTED GHMC MAYOR

Image
After a long wait, the elections for the post of Mayor and Deputy Mayor of the Greater Hyderabad Municipal Corporation (GHMC) took place on Thursday. Gadwal Vijayalakshmi of the TRS was elected as the first citizen of Hyderabad and Mote Sri Latha Sobhan Reddy was elected as the Deputy Mayor.   Gadwal Vijayalakshmi is a two-time Corporator from the Banjara Hills division and is also the daughter of Rajya Sabha MP and senior party leader K Keshavarao. She is from the BC (Munurukapu) caste and according to political observers, this was one of the key factors why TRS choose her as their candidate for the Mayor’s post. Sri Latha Sobhan Reddy, who is the Tarnaka corporator, was elected as the Deputy Mayor. Mayor Election While the TRS nominated G Vijayalakshmi as their Mayoral candidate, BJP nominated RK Puram corporator Veeranagari Radha as the BJP’s candidate. TRS’s G Vijayalakshmi was voted as the Mayor by a show of hands. AIMIM also extended support to the TRS candidate by votin...
 Chinese and Indian protected units have begun separating south of Pangong Tso as an initial move towards settling the nine-month military deadlock along the Line of Actual Control in eastern Ladakh.  As a component of the cycle, Chinese soldiers will pull back from Finger 4 to east of Finger 8 on the Pangong north bank – they had come in 8 km west of Finger 8 which India says denotes the LAC. Indian soldiers will be positioned at Dhan Singh Thapa Post close to Finger 3. Until further notice, the stretch isolating them will be a no-watching zone.  Affirming the beginning of the cycle on the north and south banks of Pangong Tso, Defense Minister Rajnath Singh told the two Houses of Parliament Thursday that China and India have agreed under which "the two sides will stop their forward organizations in a staged, composed and confirmed way".