Posts

வணக்கம்

காலை வணக்கம் 
 காலை வணக்கம்  இன்று  கவிதை           வாழ்வது ஒருமுறை  வளரட்டும் தமிழ்  முறை

மார்ச் 4

தொழிலாளர் பாதுகாப்பு தினம்               தொழிலாளி உதிர்ப்பது வியர்வை அதன் பழனாக அவரின் குழந்தைகள் உதிர்ப்பதோ சிறப்பான சிரிப்பு

நிறம்

நிறத்தில் இல்லை வளர்ச்சி உங்கள் நினைப்பில் உள்ளது

வானம்

அழுது அழுது தீர்த்துவிட்டேன் ஆனால் எங்கள் விவசாயியின் பாடு விடை தெரியாமல் போகிறது

இரவு கவிதை

வானம் இருளட்டும் ஆனால் உன் வாழ்க்கை பிரகாசிக்கட்டும்

நாம் மறந்த விளையாட்டு

🍀சாலைகளுக்குப் பெயர் வைத்து, அதை நினைவில் வைத்துக்கொள்ளும் காலம்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம். 🍀காந்தி தாத்தா, நேரு மாமா, அன்னை தெரசா, பாரதியார், திருவள்ளுவர், அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களைப் பற்றிக் கேட்டால், அவர்களெல்லாம் யார்? அவர்கள் நமக்காக என்ன செய்தார்கள்? ஏன் நாம் அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்? என்றவாறு கேள்விக் கணைகளை நம் மீதே தொடுப்பார்கள். விளையாட்டு : 🍀குழந்தைகள் ஒன்றைச் சொல்லித்தந்தால் அப்படியே ஞாபகம் வைத்துக்கொள்வார்கள். விளையாட்டின் மூலம் பொது அறிவினை வளர்த்துவிடலாம்.  🍀இதற்காக அடுக்குமொழி வார்த்தைகளைப் பயன்படுத்தியும், ராகத்தோடு பாடி சொல்லிக்கொடுக்கும்போதும் குழந்தைகள் மனதில் அப்படியே பதியும். 🍀நம் சுதந்திரத் தியாகிகள், நம் நாட்டுக்காகப் பாடுபட்டவர்கள் இவர்களைப் பற்றி நம் குழந்தைகளுக்கு தெரியாது என்பதால், அவர்களின் பெயர்களை சொல்லி, அவர்கள் நமக்கு செய்த நன்மைகளையும் எடுத்துச்சொல்ல தகுந்தாற்போல் வார்த்தைகளை அமைத்துக் கொண்டு விளையாடலாம். விளையாடும் முறை : அதோ பாரு காரு... காருக்குள்ள யாரு... நம்ம மாமா நேரு... நேரு என்னா சொன்னாரு......

சுவையான முட்டை சந்தகை செய்வது சுலபம்

Image
சுவையான முட்டை சந்தகை சில நிமிடங்களில் நீங்களும் செய்யலாம் தேவையான பொருள்கள்                          சந்தகை - 400  கிராம்                                  ப.மிளகாய் - 3  பீஸ்                                     முட்டை - 4                                                        கடுகு - தேவையான அளவு                      ஆயில் - தேவையான அளவு                 கருவேப்பிலை, மல்லிதழை                      உப்பு - தேவையான அளவு        ...

சாமை-ல் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்

 சாமை சிறுதானிய தாவரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தானியமாக கருதப்படுவது சாமை. சாமை இந்தியாவில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் ‘Little Millet’ என அழைக்கபடுகிறது. இந்த தானியம் உயரமாகவும், நேராகவும் 30 செ.மீ முதல் 1 மீட்டர் வரை வளரக்கூடியது. இதன் இலையானது ஒரே அளவாக ஒடுங்கி நீளமாகவும், மேற்பரப்பில் சுணை போன்ற முடிகளும் காணப்படும். சாமை தானியத்தின் வரலாறு சாமை தானியமானது 5000 ஆண்டுகளுக்கு முன்னரே தெற்கு ஆசியக் கண்டத்தில் தோன்றியது. இந்தியாவில் உருவான இத்தானியம் இந்தியன் மிலட் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பல பிரதேசங்களில் கி.மு காலத்திலிருந்தே இந்த தானியம் பயிரிடப்பட்டு வந்துள்ளது. மேலும் இத்தானியம் மக்களின் முக்கிய உணவாக இருந்ததாக பண்டைய தழிழர்களின் கல்வெட்டுகளிலும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களாலும் கூறப்படுகிறது. தற்போது இது பரவலாக இந்தியா, இலங்கை, நேபாளம், மலேசியா, மேற்கு மியன்மார் ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டு வருகிறது. சாமை-ல் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்க ள் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புகள், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், ...
Image
  ஜீவா, அருள்நிதி நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் படத்தின் ரீமேக் உரிமைக்கு மற்ற நடிகர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். அருள்நிதி - ஜீவா                                                                                                                                                                                                                                                    ...

ராதிகாவின் திடீர் அறிவிப்பு... ரசிகர்கள் அதிர்ச்சி

Image
  தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ராதிகாவின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். ராதிகா                                                                                                                                                                                                                                                   ...

15 Dead, Many Injured In Explosion At Firecracker Factory In Tamil Nadu

 Chennai: At least 15 individuals have kicked the bucket and many were harmed in a blast at a sparkler manufacturing plant in Tamil Nadu's Virudhunagar area, around 500 kilometers from Chennai. Executive Narendra Modi has communicated anguish over the impact.  "Fire at a sparkler industrial facility in Virudhunagar, Tamil Nadu is disheartening. In this hour of sorrow, my contemplations are with the deprived families. I trust those harmed recuperate soon. Specialists are chipping away at the ground to help those influenced," he tweeted.  The blast occurred at around 1.30 pm today.  An official from the neighborhood local group of fire-fighters told NDTV: "Grating during blending of synthetic substances seems to have caused the blast".  Ten putting out fires units from different areas were raced to the spot to drench the fire, news office PTI detailed. Boss Minister E Palaniswami has declared a pay of ₹ 3 lakh for the groups of the individuals who passed on in the...